அருப்புக்கோட்டை அருகே மினிவேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மினிவேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மினி வேனில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அமைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: