பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெற்றது மராட்டிய அரசு

மகாராஷ்ட்டிரா: பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை மராட்டிய அரசு திரும்ப பெற்றது. மராட்டா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பான 460 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related Stories: