டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை!

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து என்எஸ்ஜி வீரர்கள் ஒத்திகை. அண்மையில் நாடாளுமன்றத்திற்குள் இருவர் நுழைந்தது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் என்எஸ்ஜி வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

 

The post டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை! appeared first on Dinakaran.

Related Stories: