சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது: இந்தியாவுக்கான சீன தூதர் சன் பேட்டி

டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது என இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டொங் தெரிவித்துள்ளார். ஹூபேய் மாகாணத்திற்கு வெளியே கடந்த 14 நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவோர் குணமடையும் விகதம் 1.3 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் சன் தெரிவித்தார்.

Related Stories: