கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்குகிறது.
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்குகிறது.