திருச்சி மண்டலத்திற்கு 45,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது சுகாதாரத்துறை வழங்கியது

திருச்சி: திருச்சி மண்டலத்திற்கு 45,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 23,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பஞ்சாயத்து யூனியன்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

The post திருச்சி மண்டலத்திற்கு 45,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது சுகாதாரத்துறை வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: