டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஷாகின்பாக்கில் தொடர் போராட்டம் நடத்தி வருபவர்களை வெளியேற்ற உத்தரவிடக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் போராட்டம் நடத்துவதற்கு என்று பொது இடத்தை ஒதுக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: