இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் பதிலளித்துள்ளார்.

Related Stories: