குற்றம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு Jan 30, 2020 Muthathi திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய். தங்க சங்கிலி திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய் திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த மூதாட்டி பத்மாவதியிடம் செயினை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்னனர்.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது