குற்றம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு Jan 30, 2020 Muthathi திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய். தங்க சங்கிலி திருப்பட்டூர் ஜோலர்பெட்டாய் திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த மூதாட்டி பத்மாவதியிடம் செயினை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்னனர்.
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது