அரசியல் சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி Jan 25, 2020 ராஜேந்திர பாலாஜி சசிகலா சிறையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை: சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது, அவர் விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை : இந்திய தேர்தல் ஆணையம்!!