இந்தியா நிர்பயா கொலை குற்றவாளிகளின் கருணை மனு எந்த நிலையில் உள்ளது குறித்து அறிக்கை தர உத்தரவு Jan 16, 2020 கொலை குற்றவாளிகள் டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளின் கருணை மனு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தர டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம் நாளை அநிக்கை அளிக்குமாறு டெல்லி அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்
அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே டெல்லி அரசு திட்டமிட வேண்டும்: உச்சநீதிமன்றம்
வங்கி கணக்கில் தவறுதலாக சென்று சேர்ந்த ரூ.10,000 நாங்க போட்ட ‘ஓட்டை’ திருப்பிக் கொடுங்கள்! தேர்தல் முடிந்த நிலையில் பீகார் மக்கள் போர்க்கொடி
நள்ளிரவு தாண்டி செயல்பட்டதால் மோதல்; நடிகை ஷில்பா ஷெட்டி ஓட்டல் மீது வழக்கு: பெங்களூரு போலீஸ் விசாரணை
உயர்தர வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்க வேண்டும் – ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல் காந்தி பதிவு!!
காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி : 50% அரசு, தனியார் அலுவலக ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்!!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு : விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு!!
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்