தமிழகம் தருமபுரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியேற்பு விழாவில் அதிகாரிகள் அவமதித்ததாக திமுக உறுப்பினர்கள் புகார் Jan 06, 2020 திமுக பதவியேற்பது பஞ்சாயத்து யூனியன் தர்மபுரி தருமபுரி: தருமபுரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியேற்பு விழாவில் அதிகாரிகள் அவமதித்ததாக திமுக உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். பதவியேற்க வந்த 4 திமுக உறுப்பினர்களுக்கு நாற்காலிகள், மைக் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் என்று புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பால் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்
சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை