சீர்காழியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 2 பேர் புகுந்ததாக புகார்

நாகை: சீர்காழியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 2 பேர் புகுந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டியின் சீல் வெளியே கிடந்ததாகக் கூறி, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியை திமுக உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: