தமிழகம் முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு May 23, 2024 முதுமலை காடு முதுமலை முதுமலை: முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் 90 வனப்பணியாளர்கள், 23 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; இன்று தொடங்கும் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. The post முதுமலை வனப்பகுதியில் இன்று முதல் 25ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.
தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு