நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது; வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடகிழக்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: