தமிழகம் அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி Dec 22, 2019 எஸ்.பி. வெலுமணி அவிநாசி விமான நிலைய Uppilipalayam கோவை : அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்