தமிழகம் அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி Dec 22, 2019 எஸ்.பி. வெலுமணி அவிநாசி விமான நிலைய Uppilipalayam கோவை : அவினாசி உப்பிலிபாளையத்திலிருந்து விமான நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் தொகுதியில் உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்..!!
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறுவது ஊழல் இல்லை எனில், எது ஊழல் என்று பாஜக விளக்க வேண்டும்? – காங்கிரஸ் கேள்வி
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!