அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

அசாம்: அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்ட்டுள்ளனர்.

Related Stories: