24 மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மற்றும் வடிகால்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் துரைமுருகன்
ஒடிசாவில் மேலும் 2 நக்சல் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு
டெல்டா பகுதி, மதுரை, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ரூ.125 கோடியில் 5,955 கி.மீ. நீளத்திற்கு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி: அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
கவர்மென்ட் வேலையும் போச்சு… ரூ.20 கோடியும் போச்சு… எடப்பாடியிடம் கதறும் டாக்டர்
கேரளாவில் ஒரு மாவட்டத்தையும் விட்டு வைக்கல 20 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் அதிரடி கைது
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது
அனுமதி பெறாத கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி வழக்கு : 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் பதிலளிக்க உத்தரவு!!
7 மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு..!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 101 டிகிரி வெயில்
காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு
வாகன தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
கால்வாயில் தேங்கும் குப்பைகள்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வறை
நீலகிரி, கோவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக குறைந்தது 3 மாவட்ட விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏசி வசதியுடன் காத்திருப்பு அறை
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!