டெல்லி தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: டெல்லி தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: