ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை

டெல்லி: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைவதால் அவரை தொடர்ந்து சிறையில் வைக்க வழக்கறிஞர் துஷார் மேத்தா வலியுறுத்துகிறார்.

Related Stories: