குற்றம் நாமக்கலில் மரகதம் என்ற 54 வயது மூதாட்டியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிப்பு Sep 30, 2019 நாமக்கல் Muthati நாமக்கல்: நாமக்கலில் மரகதம் என்ற 54 வயது மூதாட்டியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் நகை அடகு வைத்துவிட்டு ரூ.1 லட்சத்தை கொண்டு சென்றபோது இருவர் பணத்தை பறித்து விட்டு தப்பியோடினர்.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு