நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா , அவரது தந்தை வெங்கடேசன் கைது

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா , அவரது தந்தை வெங்கடேசன்  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் சிபிசிஐடி வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: