இந்தியா புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் Sep 17, 2019 அரசாங்க போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் புதுச்சேரி: புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 மாதம் சம்பள நிலுவையில் உள்ளதாக அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்