புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 மாதம் சம்பள நிலுவையில் உள்ளதாக அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Stories: