இந்தி திணிப்பை கண்டித்து பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
ரேபரேலி பயணத்தில் உயிர் தியாகம் செய்த வீரரின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் : அக்னி வீரர் திட்டத்திற்கு எதிர்ப்பு
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: 105 பேர் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம்: டிட்டோஜாக் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!
கோவை பாரதியார் பல்கலைகழக பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்யக் கோரி வரும் 15-ம் தேதி முதல் போராட்டம்
அவசரநிலை தீர்மானம்.. சபாநாயகர் முதல் பணியாக அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்தது விபரீதமான செயல்: ராகுல் காந்தி எதிர்ப்பு!!
துணை சுகாதார நிலைய காலியிடங்களை நிரப்பக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
வன்னியர் உள் இடஒதுக்கீடு விரைவில் போராட்டம்: ராமதாஸ் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பங்கேற்பு
ஐகோர்ட் கிளை வக்கீல்கள் போராட்டம்
கன்னடர்களுக்கு 50% வேலைகளை அளிக்க வேண்டும் என்ற மசோதாவிற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு : பணிந்தது கர்நாடக அரசு!!
3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தது தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்ற புறக்கணிப்பு; உண்ணாவிரதம்
போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை விடுதலை செய்யக்கோரி மாணவிகள் சாலை மறியல்: 5 மணி நேர போராட்டத்தால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி நெசவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் மார்க்சிஸ்ட், தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பாலகிருஷ்ணன், பிரேமலதா பங்கேற்பு
மஞ்சுவிரட்டு முன்விரோதத்தில் அண்ணன், தம்பி படுகொலை: 8 பேர் கும்பல் வெறிச்செயல்
மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!