தமிழகம் கோவை அருகே கோவிலில் 3க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் கொள்ளை Sep 13, 2019 கிரீடம் கொள்ளை கோவில் கோய் கோவை: கோவை பொள்ளாச்சி அருகே மஹாலட்சுமி கோவிலில் 3க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டது. ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை!
கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது
வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது