கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு


கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தகவல். அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: