கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு இன்றே கடைசி நாள்: பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்றே கடைசி நாள் என்று பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் குமாரசாமி அரசு தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: