நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பார்வதிபுரம், புத்தேரி, பறக்கை, உள்ளிட்ட இடங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: