டெல்லியில் இருந்து தான் பாட்னா சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பொதுக் கூட்டங்கள் தாமதமாகும் : ராகுல் காந்தி

டெல்லி : டெல்லியில் இருந்து ராகுல் காந்தி பாட்னாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. எஞ்சின் கோளாறை அடுத்து பாட்னா செல்ல முடியாமல் டெல்லி திரும்பியது ராகுல் காந்தி சென்ற விமானம். தான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது பற்றி டிவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து தான் பாட்னா சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பொதுக் கூட்டங்கள் தாமதமாகும் என்றும் பீகாரின் சமல்டிப்பூர், ஒடிசாவின் பலசூர், மராட்டியத்தின் சங்கம்னர் நகரங்களில் பொதுக் கூட்டங்களில்  ராகுல் காந்தி பேச உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: