மதுரை பேருந்து நிலையத்தில் நடைபாதையில் கடை அமைக்க ஐகோர்ட் இடைகால தடை

மதுரை: மதுரை பேருந்து நிலையத்தில் நடைபாதையில் கடை அமைக்க ஐகோர்ட் இடைகால தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: