கோபாலசமுத்திரம்: கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் விவசாயி வீரமணியிடம் ரூ.1.46 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்து சென்றுள்ளனர். இதேபோல் மன்னார்குடி காந்தி சாலையில் குணசேகர் என்பவரிடம் ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.