மதுரை : ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த சித்திக் குழுவின் அறிக்கையை ஜன., 9ம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில், சித்திக் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.