சென்னை: சென்னை பலவந்தாங்கல் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலி செயினை பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டி ஜெயலட்சுமியிடம் 9 சவரன் செயினை பறித்த தினேஷ், கணேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை பலவந்தாங்கல் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலி செயினை பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டி ஜெயலட்சுமியிடம் 9 சவரன் செயினை பறித்த தினேஷ், கணேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.