காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.