ஆரணி: ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் வெறிநாய் கடித்து 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.
ஆரணி: ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் வெறிநாய் கடித்து 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.