ஈரோடு அருகே ஓடையில் வெள்ளம்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருகில் உள்ள 200 வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் புகுந்த பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: