சென்னை: நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீசாருடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிபேட்டையில் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடைபெற்று வரும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வைகோ வந்துள்ளார். காவல்நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்க வலியுறுத்து வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.