திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரட்டாசியையொட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசாங்க ரீதியான முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.