பஞ்சாப்பில் தொழிற்சாலையின் ரசாயண கழிவுகள் கலப்பதால் கருப்பு நிறமாக மாறிய நீரோடை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் உள்ள புத்தா நுல்லா நீரோடையில் தொழிற்சாலையின் ரசாயண கழிவுகள் கலப்பதால் தண்ணீர் கருப்பு நிறமாக மாறியது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சுற்றியிருக்கும் கிராமங்களில் கல்லீரல் அழற்சி மற்றும் இதர நோய் தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: