சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாரம் பாபுக்கு ஆயுள் தண்டனை

ஜோத்பூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் சாமியார் ஆசாரம் பாபுக்கு ஆயுள்தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: