அவல் புளியோதரை

செய்முறைஅவலைக் கழுவி நீரை வடிகட்டி அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்துவிடவும். வாணலியில் 3 டேபிள்
ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து புளிக்கரைசல்
ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து
எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி
இறக்கவும். அவல் புளியோதரை தயார்.

The post அவல் புளியோதரை appeared first on Dinakaran.

Related Stories: