சென்னை: தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு கூண்டுகள் அமைந்துள்ளது பெருமை ஆகாது என்று தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எங்கோ, எப்போதோ நடந்த அசம்பாவிதங்களுக்காக கூண்டு அமைப்பது சரியான மாற்று அல்ல. அசம்பாவிதங்களை தவிர்க்க தலைவர்கள் சிலை உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம் என்று கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்….
The post தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு கூண்டு வேண்டாம்; அசம்பாவிதங்களை தவிர்க்க கேமரா பொருத்துங்கள்!: தி.க.தலைவர் கி.வீரமணி appeared first on Dinakaran.