பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது

மதுரை: திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். …

The post பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: