ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்..!!

சேலம்: ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனை இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.  4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டிருந்தார்….

The post ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்..!! appeared first on Dinakaran.

Related Stories: