வணிகக் கப்பலில் தத்தளித்த 22 பணியாளர்கள் மீட்பு

குஜராத்: போர்பந்தர் அருகே அரபிக்கடலில் தத்தளித்த வணிகக் கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளார். கப்பலில் கடல்நீர் புகுந்ததால் உதவி கோரிய நிலையில் 22 பேரை கடலோர காவல்படை மீட்டது….

The post வணிகக் கப்பலில் தத்தளித்த 22 பணியாளர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: