சென்னை திருவல்லிக்கேணியில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.68 லட்சம் மோசடி செய்தவர் கைது: போலீசார் அதிரடி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் வீடு கட்டித் தருவதாக கூறி ஷகிலா பானு என்பவரிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் முகமது சாகிலை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். …

The post சென்னை திருவல்லிக்கேணியில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.68 லட்சம் மோசடி செய்தவர் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: