பட்டின பிரவேசத்திற்கு அனுமதி: தருமபுரம் ஆதினம் பேட்டி

மயிலாடுதுறை: நேற்று பல்வேறு ஆதினங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதினம் பேட்டி அளித்தனர் . குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் முதல்வரை நேற்று சந்த்தித்தனர், பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளார் என்று மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் பேட்டியளித்துள்ளார்.    மயிலம் பொம்மபுரம் ஆதினம், சிவஞான பழைய சுவாமிகள், தருமை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோரும் முதல்வரை நேற்று சந்தித்தனர். வருகிற 22ஆம் தேதி பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியை நடந்த பல்வேறு ஆதின குருமார்கள் திட்டமிட்டு அறிவித்திருந்தினர். முக்கிய பிரமுகர்கள் வருவதால் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகளை செய்கிறோம் என்று தர்மபுரம் ஆதினம் பேட்டி அளித்துள்ளார் …

The post பட்டின பிரவேசத்திற்கு அனுமதி: தருமபுரம் ஆதினம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: