திருச்சி அருகே வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் 70 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் கொள்ளை

திருச்சி: திருச்சி பெட்டவாய்த்தலையில் பஞ்சவர்ணம் என்பவர் வீட்டில் இருந்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பஞ்சவர்ணம் சென்னை சென்ற நிலையில் ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.  …

The post திருச்சி அருகே வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் 70 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: