நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை

டெல்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் வாரணாசிக்கும் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை appeared first on Dinakaran.

Related Stories: