வீடு, வீடாக தேடிச்சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் : அதிமுகவினர் இருவர் கைது

திருவள்ளூர்:  திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமித்ரா வெங்கடேசனின் ஆதரவாளர்கள் நேற்று வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கினர். தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வந்த பாரி, ராகுல் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மூக்குத்திகளை பறிமுதல் செய்தனர்….

The post வீடு, வீடாக தேடிச்சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் : அதிமுகவினர் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: